Friday, February 29, 2008

சிரிப்புகள்:

சர்தார் :நர்ஸ் எனக்கு இடுப்பு புடிச்சிருக்கு... மருத்துவர் :கொஞ்சம் இருங்க மாத்திரை தரேன்... சர்தார் :நான் சொன்னது உங்க இடுப்பு ....! மருத்துவர்:???

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி என்னோட வாட்ச் காவேரியிலே விழுந்துடுச்சு. ஆனா இன்னும் ஓடிக் கிட்டிருக்கு!அதே வாட்சா?இல்லே, காவேரி.

காதலி : இனிமையாக ஏதாவது சொல்லுங்களேன் !காதலன் : லட்டு, ஜிலேபி.

ஒருவர் : வாங்க, வாங்க!மற்றவர் : உங்கள் வீட்டில் ஒரு போர்ஷன் காலியாக இருக்கிறதாமே!ஒருவர் : இந்தச் சாக்கிலாவது என்னைப் பார்க்க வந்தீர்களே!மற்றவர்: சாக்கில் வரவில்லை! ஆட்டோவில் தான் வந்தேன்!

மருத்துவர்கள் பொறுத்தருள்க...
டாகடர்் ; ஓ கே. இனி நீங்க என்ன வேண்ணாலும் சாப்பிடலாம்..நோயாளி ; வியாதி தீர்ந்து போயிடுச்சா டாக்டர்..?டாக்டர் ; ஆயுசு தீர்ந்து போச்சு..!

Sunday, February 24, 2008

கவிதை of the Day:-

இளமைக்காக காதலிசிருந்த- இது போனால் இன்னொன்று என்று இருந்திருப்பேன்! வாழ்க்கைக்காக காதலித்தால்- வலிக்குது என்கிறேன்!

Saturday, February 23, 2008

கவிதை of the Day:-
"வேண்டுதல்" உனக்கு காதலி கிடைக்கவில்லை என்று கவலை படாதே-அது உன் வருங்கால மனைவின் வேண்டுதலாக கூட இருக்கலாம்!

எனக்கு பிடித்த கவிதை:-


"சின்ன மீசை"

உலகியே அழ வைத்த ஹிட்லர் கும் சின்ன மீசை தான்! உலகியே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் கும் சின்ன மீசை தான்!

"ஸ்டிரைக்"

லாரி ஸ்டிரைக் கோழி குஞ்சுகளுக்கு உணவில்லாமல் சாகின்றன- பரிதாபபட்டான் சிக்கன் ப்ரியன்

"அதிபர் அம்மா"

அரிசி ஆலை அதிபர் அம்மா நான்கு நாட்களாக பட்டினி!

Friday, February 22, 2008

எனக்கு பிடித்த கவிதை:
"விரதம்"

"நீ மௌன விரதம் இருந்தால் முதலில் உன் கண்களை மூடி கொள் உன் உதடுகளை விட கண்கள் தான் அதிகம் பேசுகின்றன"

"உன் பெயர்"
அன்பே
ஒவொரு நாளும்
இரவில் தூங்குவதற்கு முன்
உனது பெயரை மனதில்
சொல்லி மகிழ்ச்சி
அடைகிறேன்- ஏன் தெரியுமா?
மூடிய கண்கள் அப்படியே
முடி விட்டால்,
இறுதியாக உச்சரித்தது
உனது பெயராக இருக்க
வேண்டும் என்பதற்காக

"முதல் இரவு"
கலைகின்ற இரவில் கலையாத நினைவுகள்

"காதலி" எவன்னோடோவோ குடும்பம் நடத்த என்னோடு ஒத்திகை பார்த்தவள்

சின்ன சின்ன கடிகள்:-

மருத்துவர்: இதுல ஒரு மாத்திரை சாப்பிடுங்க நல்லா தூக்கம் வரும். நோயாளி : எல்லா மாத்திரையும் சாப்டா??? மருத்துவர்: உங்கள தூக்க வேண்டி வரும் .

நோயாளி : ????????

ஆசிரியர்: உனக்கு தமிழ் மொழி பிடிக்குமா? இல்ல ஆங்கில மொழி பிடிக்குமா? மாணவன்: எனக்கு பக்கத்து வீட்டு தேன்மொழி தான் பிடிக்கும். ஆசிரியர்: ????????

ஆபீஸ் பையன்: நம்ம மேனேஜர் கு இடுப்புபிடிச்சுருக்கு

Receptionist: அதுக்கு மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகணும், என்கிட்ட ஏன் சொல்லுறே?

ஆபீஸ் பையன்: அட அவருக்கு பிடிச்சுது உனோட இடுப்பு மா...


ஆசிரியர்: நீலாவுல முதல கால் வச்சது யாரு? மாணவன்: கால வச்சது யாருன்னு தெரியாது ஆனா முதல கைய வச்சது S.J. சூரிய madam . ஆசிரியர்: ?????


ராமு: எங்க வீட்டு டிவி ல கோடு கோடா வருது சோமு : வாங்கும் பொது unruled டிவி வேணுமுன்னு கேட்டு வாங்க வேண்டியதுதானே

Thursday, February 21, 2008

என்னக்கு பிடித்த கவிதைகள்

இறுதி ஊர்வளத்தில்...
மலர் தூவியும் மனம் இறங்காத அவள்

இன்று மனம் இறங்கி மலர் தூவுகிறாள்

அவனின் இறுதி ஊர்வளத்தில்...


கொட்டும் மழையில்...


கொட்டும் மழையில் நானைந்து வருகிறாள்...

ஆனால் துளி கூட ஈரம் இல்லை

அவள் இதயத்தில்...

முதல் எதிரி...

உன் வீட்டு கண்ணாடிதான் என் முதல் எதிரி...

என்னை விட அதிக முறை

உன்னை பார்ப்பதால்...


என்ன கொடுமை சார் இது
ரோட்ல போற பொண்ண பார்த்த போரிக்கினு சொல்லுரங்க...ஆனா வீட்டுல போய் பார்த்த மாப்பிளைனு சொல்லுரங்க...

சின்ன சின்ன கடிகள்
நேர்முகம் காண்பவர்- உங்களுடைய கல்வி தகுதி என்ன?

சர்தார்- Ph.D

நேர்முகம் காண்பவர்- அப்படி என்றால் என்ன?

சர்தார்-Passed high school with Difficulties


பேரன்- ஏன் பாட்டி, என் மேல இவளவு பாசமா இருகே?

பாட்டி- நீதண்ட நாளைக்கு எனக்கு கொள்ளி வைக்கணும்.

பேரன்- போ பாட்டி, நாளைக்கு எனக்கு ஸ்கூல் இருக்கு.

பாட்டி-???

நோயாளி- என்ன டாக்டர், எனக்கு ஆபரேஷன் பண்ண சொல்லி நாய ஆலையறேன், கண்டுகவே மாட்டிக்கிறீங்க?

டாக்டர்- ஆபரேஷன் பண்ணிட்டா, நீங்க பேய அலைவீங்க, பரவா இல்லையா...

நோயாளி-???

கணவன்- என்னடி பொங்கல் பலகார்த்தில முறுக்கு மட்டும் கசகுது.

துணைவி- அட நீங்க சாப்பிட்டது முறுக்கு இல்ல கொசுவர்த்தி சுருள்...

கணவன்- ???

வாடிக்கையாளர் சேவை மையம்- நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார். சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளுங்கள்.

சர்தார்- அக்கா அக்கா...ஒரு முக்கியமான விஷயம் பேசனும், கொஞ்சம் உள்ள வர சொல்லுங்க ப்ளீஸ்...