Monday, March 10, 2008

எல்லா செல்வங்களையும் தரும் 'யானை கர்ப்பம்'!


எல்லா செல்வங்களையும் தரும் 'யானை கர்ப்பம்'!

ஒரு வீட்டின் நீளத்தை அகலத்தால் பெருக்கி வரும் அளவையே வாஸ்து சாஸ்திரத்தில் 'கர்ப்பம்' என்று குறிப்பிடுவர். ஒரு வீட்டின் நீளத்தை அதன் அகலத்தால் பெருக்கி வரும் எண்ணை, மீண்டும் ஒன்பதால் பெருக்க வேண்டும். அவ்வாறு பெருக்கி வரும் எண்ணை எட்டால் வகுக்க வேண்டும். அவ்வாறு வகுத்தலின்போது மீதி 7 வந்தால், அது 'யானை கர்ப்பம்'.அந்த வகையில் வீட்டில் கர்ப்பம், யானை கர்ப்பமாக இருப்பின், அவ்வீட்டில் வசிப்போர்களின் வாழ்க்கை இன்ப மயமானதாக இருக்கும். அனைத்து விதமான செல்வங்களைப் பெற்று சிறப்பாக வாழ்வார்.
(மூலம் - வெப்துனியா)

No comments: