Thursday, April 10, 2008

கவிதை...

கவிதை...


அழகான பெண்ணை அன்பாக பார்ப்பது காதல் இல்லை!அன்பான பெண்ணை அழகாக பார்ப்பது தான் காதல் !


அன்பே உன்னை கண்டதும் தேடுகிறேன் உன் அழகான சிரிப்பை....ஆனால் நியோ, என்னை கண்டதும் எடுகறாய் உன் பிஞ்ச செருப்பை...

அடி பெண்ணே... குப்பை தொட்டீஉம் என்னை காதலித்து இருக்கும்... நீ கிழித்து போட கவிதைகளை ஆடு படித்திருந்தால்...!

No comments: