Wednesday, April 30, 2008

தினமும் ஒரு கற்பழிப்பு : தலைகுனியும் தலைநகரம்
நாளொன்றுக்கு ஒரு கற்பழிப்பு சம்பவம் நிகழ்வது, தலைநகர் புதுடெல்லியை தலைகுனியச் செய்ய வைத்துள்ளது.இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 330 கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.
For more details click-
http://in.tamil.yahoo.com/News/National/0804/29/1080429031_1.htm

No comments: